தினமும் குடிப்பவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் விக்டோரியா கண் மற்றும் காது ஆராய்ச்சி மைய டாக்டர் எலைன் சோவ்க் குடிகாரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.இதில் மொடா குடிகாரர்களுக்கு நரம்பு தளர்ச்சி மட்டுமல்ல,கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதை அவர் கண்டறிந்து உள்ளார்.அதாவது தினமும் ஒரு புல் பாட்டில் மது குடிப்பவர்களுக்கும்,4பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கும் மற்றவர்களை விட 3மடங்கு கண் பார்வை பாதிக்கப்படும்.
samedi 20 décembre 2008
Inscription à :
Publier les commentaires (Atom)
0 commentaires:
Enregistrer un commentaire